சோழத் தேசத்தின் இளவரசனே..!
திருவாதிரை நட்சத்திரத்தில்
பிறந்தவனே…!
முத்தரிப் பதிந்த பவளமேனியே
அன்பு உள்ளே: பாசத்தின்
அடையாளமே….!
மதியின் ஊற்றே:புகழின் நீட்சியே
தமிழ்நாட்டிற்கு கிடைத்த அறியா
பொக்கிஷமே...!
வாழ்க:வான் ஓங்க :வையம் ஆளுக :
கலைமகனே....!
மற்றவரின் உள்ளத்தை
ஈர்க்கும் கள்வன் நீ
அல்லவா...!
மகனே..!
அலைகள் எப்போழுதும்
ஓய்வதில்லை……..!
அதே
போல் கதிரவனின் கவிதை
வரிசைகளும் ஓய்வதில்லை....!
எனது உயிர் மூச்சு நின்றாலும்
எந்தன் இதயம் அவள்
பெயரைச் சொல்லி கொண்டே
மாயும்.....!
கடைசிக் கணம் வரை....!