Photo by Oleg Prachuk: from www.pexels.com

எல்லா சமயத்தார்க்கும் பொதுவான
கருத்துக்களைக்
அறநெறி நூலே இது.....!
தமிழின் பிரசம் கலந்த
முத்திக்கனியை விட
சிறந்தது முப்பால்
என்னும் தந்தைப் பால்...!
வாழ்க்கை நெறிகளையும் ,
ஒழுக்கவியலையும் மக்களுக்குக்
காட்டும் கண்ணாடி....!
உயர்ந்த அறத்தைக் கொண்ட
இந்த இரண்டி வெண்பாவை
எவ்விடவும் ஓப்பிடத்தக்கது
அன்றோ..!
மகத்தான வழிகளில்
மனிதர்களைச் செலுத்தும்
இந்த அறநெறி நூலைப்
படித்துக் கால வெள்ளத்தால்
அழியாத நூலே ...!
இது....!

.    .    .

Discus